வாசகர் விருப்பம் தெரிவிக்கும் தலைப்புகளுக்கு எழுதுவது நம் சிந்தனைகளை சீர்செய்தபடியே இருக்கிறது. நீங்கள் கவனிக்காத, உங்களுக்கு தெரியாத விசயங்களை தலைப்புகளாக தந்து விட்டார்கள் என்றால்.. அந்நாள் சுவாரசியமானதாகிவிடும். எழுதி முடிக்கும் வரை… நீங்கள் கரு சுமந்து இருக்கும் தாயாகிவிடுவீர்கள். எழுதி முடித்து அந்த வரிகள் அவர்களுக்கு பிடித்து விட்டால்.. பிறகென்ன? தாய்மையின் சந்தோசத்துடன் வாழ்வைத் தொடர வேண்டியது தான்.
இதுவும் ஒரு வித்தியாசமான தலைப்பு தான் எனக்கு..
எனக்குத் தெரிந்த உலகத்திலிருந்து நான் சேர்த்த வார்த்தைக் கோர்வைகள்..
விரும்பிக்கேட்டிருந்த சகோதரி பிரேமலதா அவர்களுக்கு இந்த வார்த்தைக் கோர்வைகள் பிடிக்குமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
உங்களுக்கான விருப்பங்களை தெரிவிக்க..
https://goo.gl/forms/eAs8o1vTsnVliJcJ3
#Gender_Equality #Women #Child #LifeOfWomen