தலைவர்கள் – மக்கள் – மாநிலம்

தலைவர்கள் மக்களுக்காக
தங்கள் வாழ்வை
துச்சமென நினைத்து
எக்கணமும் களத்தில் இருப்பர்…

மக்களோ…
தங்களின் தலைவர்களை காக்க
உயிரையும் காற்றில் கலந்திட துடித்திருப்பர்”


அம்மாநிலமோ…
எல்லா வளமுடன்
சமமான வாழ்வை
எல்லோருக்கும் வழங்கியிருக்கும்…

என்று கிட்டும்
இம்மாநிலத்திற்கு அத்தகைய ஒரு நிலை….?